×

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த, வாணியம்பாடி காவல் நிலைய காவலர் அண்ணாமலை, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணாமலையின் கண்கள் தானம் செய்யப்பட உள்ளன.

The post சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi rural police station ,Tirupathur ,Vaniyampadi police station ,Nadrampalli ,Tirupathur district ,Annamalai ,Vellore Government Medical College Hospital ,Vaniyambadi ,police station ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி...